Connect with us

உலகம்

விமானிகளின் அறைக்குள் திடீர் என்று புகுந்த பயணி.. ஏர்இந்தியா விமானத்தில் பரபரப்பு

Published

on

விமானிகளின் அறைக்குள் திடீர் என்று புகுந்த பயணி.. ஏர்இந்தியா விமானத்தில் பரபரப்பு

மிலான்: ஏர் இந்தியா விமானம் ஒன்றில், பயணி ஒருவர் விமானிகளின் அறைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று காலை, இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் இருந்து டெல்லி நோக்கி கிளம்பி இருக்கிறது. ஆனால் கிளம்பிய அரை மணி நேரத்தில் மீண்டும் மிலான் நகரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானிகளின் அறைக்குள் திடீர் என்று புகுந்த பயணி.. ஏர்இந்தியா விமானத்தில் பரபரப்பு

விமானிகளின் அறைக்குள் திடீர் என்று புகுந்த பயணி.. ஏர்இந்தியா விமானத்தில் பரபரப்பு

விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வேகமாக சென்று விமானிகள் அறையில் நுழைய பார்த்துள்ளார். இதனால் அவசர கால நடவடிக்கை எடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது.

தற்போது அவர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற பயணிகளுக்கு வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அவர் தீவிரவாதியா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. ஏன் விமானிகள் அறைக்குள் சென்றார் என்றும் விசாரணை நடந்து வருகிறது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?