Connect with us

உலகம்

பேஸ்புக் பார்த்தா கன்னத்துல ஒரு அறை!…சம்பளத்திற்கு ஆள் வைத்த நபர்….

Published

on

slap

தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கிறது. அதில் வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலரோ இதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர்.

எனவே, தங்கள் பணிபுரியும் அலுவலகங்களிலும் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிடுகின்றனர். இதனால், வேலை பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மனீஷ் சேதி எனும் இந்தியர் தான் சமூக வலைத்தள பக்கத்திற்கு சென்றால் தன் கன்னத்தில் அறைவதற்காகவே காரா என்கிற பெண்ணை சம்பளம் கொடுத்து பணியமர்த்தியுள்ளார். இதற்காக ஒரு மணி நேரத்திற்கு அப்பெண்ணிற்கு அவர் 8 டாலர் சம்பளமாக கொடுத்து வருகிறார். இதன் காரணமாக உற்பத்தித் திறன் 35-40 சதவீதத்தில் இருந்து 98 சதவீதமாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?