Connect with us

தமிழ்நாடு

விவசாய கடனை அடுத்து மகளிர் சுயஉதவி குழு கடனும் தள்ளுபடியா?

Published

on

விவசாய கடனை அடுத்து மகளிர் சுய உதவி குழு கடனும் தள்ளுபடி செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பல சலுகை அறிவிப்புகள் தமிழக அரசிடமிருந்து அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் அவற்றின் மதிப்பு 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பயிர்க் கடனை அடுத்து மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அந்தக் கடனையும் தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் குழுக்கள் பெற்ற கடன் தொகை எவ்வளவு என்பது குறித்த விவரங்களை தமிழக அரசு பெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனவே இன்னும் ஒரு சில தினங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அல்லது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அதில் இது குறித்து அறிவிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?