Connect with us

இந்தியா

ப்ரியங்கா காந்தியிடம் இருந்து ரூ.2 கோடிக்கு ஓவியம் வாங்கினேன்: கைதான யெஸ் பேங்க் இணை நிறுவனர் வாக்குமூலம்!

Published

on

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியிடமிருந்து ரூபாய் 2 கோடிக்கு ஓவியம் வாங்க கட்டாயப்படுத்தப்பட்டேன் என யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல ஓவியர் எம்.எப். ஹூசைன் வரைந்த ஓவியங்களை பிரியங்கா காந்தி வைத்திருந்தார் என்றும் அந்த ஓவியத்தை வாங்க தான் கட்டாயப்படுத்த பட்டதாகவும் வேறு வழியில்லாமல் ரூபாய் 2 கோடி கொடுத்து அந்த ஓவியத்தை பிரியங்கா காந்தியிடம் இருந்து வாங்கியதாகவும் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார் .

மேலும் தான் கொடுத்த 2 கோடி ரூபாயை வைத்து தான் சோனியா காந்திக்கு நியூயார்க்கில் மருத்துவச் செலவு பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார் ரூபாய் 2 கோடி ஓவியம் வாங்க பிரியங்கா காந்தி தரப்பிலிருந்து கட்டாய படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை இடம் யெஸ் பேங்க் வங்கியின் இணை நிறுவனர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?