
இந்தியாவிலுள்ள 3700 அணைக்கு ஆபத்து என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலிருக்கும் 3,700 அணைகள் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் 25 சதவீத நீரைத் தேக்கும் திறனை இழந்து விடும் என்றும் வண்டல்...

ஐநாவின் அலுவல் மொழிகளாக தற்போது ஆறு மொழிகளில் இருந்து வரும் நிலையில் மேலும் இந்தி உள்பட 6 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐநாவின் நிரந்தர உறுப்பினர்கள் நாடுகளான சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, மற்றும்...

ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து வாக்களிக்காமல் வெளியேறிய போதிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐநாவில் இருந்து ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உக்ரைன் மீது ராணுவ...

ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா அதிபர் புதின் சமீபத்தில் உத்தரவிட்டார் என்பதும் கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத்தினர்...

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானது செப்டம்பர் 9-ஆம் தேதி முதக் 27-ஆம் தேதி வரை ஜெனீவாவில்...

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறுகிறார்கள்....