Connect with us

தமிழ்நாடு

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியில்லை: உதயநிதி ஸ்டாலின் திடீர் அறிவிப்பு!

Published

on

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் 234 தொகுதிகளிலும் தீவிரமாக திமுகவை ஆட்சி அமைக்க பணியாற்ற இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் திடீர் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் முக ஸ்டாலின் மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரது பிரச்சாரத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருப்பதால் அவரை ஒரே தொகுதியில் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாமல் முடக்க, உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து குஷ்பு போட்டியிடுவார் என்று பாஜக காய் நகர்த்தியது. இதனால் தமிழகத்திலேயே மிகவும் சிறிய தொகுதியான சேப்பாக்கம் தொகுதியில் கடுமையான போட்டி இருந்தால் வெற்றி பெறுவது கடினம் என கூறப்பட்டது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் திடீரென வரும் சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் முக ஸ்டாலினை முதல்வர் அரியணையில் அமர்த்தி திமுக ஆட்சி அமைக்க 234 தொகுதிகளிலும் பணியாற்ற முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

ஏற்கனவே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
chương bổ thiên cung.. Men är det bara en trend, eller är det en del av en djupare revolution. Kết quả này khiến hết thảy vũ thần tông đệ tử ở đây đều kinh hãi, ánh mắt của bọn họ nhìn về phía Đường long, bọn họ có chút nghi hoặc Đường long rốt cuộc là thế nào đạt được năm vị thần tôn ủng hộ.