Connect with us

தமிழ்நாடு

தீபாவளிக்கு இந்த இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு அதிரடி!

Published

on

சுற்றுச்சூழல் மாசு காரணமாகச் சென்ற ஆண்டு முதல் பட்டாசு வெடிக்க மாநில அரசுகள் நேரம் ஒதுக்கி வருகின்றன.

அப்படி 2020-ம் ஆண்டுக்கான தீபாவளி, நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.

இந்த நேரக் கட்டுப்பாட்டின் படி, தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி நேரம் வரை மட்டுமே தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த பட்டாசு வெடிக்கும் நேரத்திற்கான கட்டுப்பாட்டை முறையாகக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு தந்து, பாதுகாப்பாகப் பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் கே. சி. கருப்பண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்டாசு வெடிப்பதற்கான விதிமுறைகளை மீறினால், சென்ற ஆண்டு போல காவல் துறை வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறபப்டுகிறது.

பட்டாசு வெடிக்கப் பலவேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால், குறைவான பட்டாசுக் கடைகளே விற்பனைக்கு அனுமதி கோரியுள்ளன. எனவே பட்டாசு விலையும் அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?