Connect with us

வணிகம்

ஏர் ஏசியாவை வாங்கும் ஏர் இந்தியா?

Published

on

ஏர் ஏசியா நிறுவனத்தை டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் வாங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய விமான போக்குவரத்து நிறுவனம் ஏர் இந்தியா, டாடா குழும் வசம் வந்ததை அடுத்து ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை வாங்கி அதனை தங்களுடன் இணைக்கத் திட்டமிட்டு வருகிறது.

ஏர் ஏசியா நிறுவனத்தில் டாடா குழுமத்துக்கு ஏற்கனவே 84 சதவீத பங்குகள் உள்ளன. மீதம் உள்ள 16 சதவீத பங்குகள் மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனத்திடம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் டாடா நிறுவனத்துக்கு விஸ்தரா நிறுவனத்திலும் 51 சதவீத பங்குகள் உள்ளன. இந்நிலையில் இந்த வர்த்தகங்களை ஒன்றாக்கும் விதமாக டாடா நிறுவனம் முதற்கட்டமாக ஏர் இந்தியா நிறுவனத்துடன் ஏர் ஏசியா நிறுவனத்தை இணைக்க முடிவு செய்துள்ளது.

ஏர் ஏசியா நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகள் டாடா குழுமத்திடம் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்துடன் ஏர் ஏசியா நிறுவனம் விரைவில் இணையும் என கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக இரு நிறுவனங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் குறைந்த விலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைந்தால் ஏர் இந்தியாவின் விமான கட்டணங்களும் கணிசமாகக் குறைந்து சேவை மேலும் சிறப்பாகும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?