Connect with us

தமிழ்நாடு

தாம்பரம் – செங்கல்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு மத்திய அரசு காரணமா?

Published

on

தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ள நிலையில் அதனை நீக்குவதற்காக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலு இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார் .

ஒவ்வொரு பண்டிகையின் போது ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்கின்றனர். அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல் சென்னை திரும்பும் போதும் இதே பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு தாம்பரம் செங்கல்பட்டு வரையிலான சாலையில் அதிகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் உயர்மட்ட பாலம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை தயார் செய்து கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். மத்திய அரசு இதனை விரைவில் செயல்படுத்தினால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?