
தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ள நிலையில் அதனை நீக்குவதற்காக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலு இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார் ....

தென்மாவட்ட மக்கள் கோடை விடுமுறை சுற்றுலா செல்வதற்கு வசதியாக இரண்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த ரயில்கள் குறித்த விவரங்கள் இதோ: 1. சென்னை தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில்: ஏப்ரல் 22-ந்தேதி...

பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: * கடற்கரையில் இருந்து நாளை காலை 11.10 மணிக்கு...

தமிழகத்தின் 20-ஆவது மாநகராட்சியாக தாம்பரம் ஒப்புதல் செய்யப்பட்டதை அடுத்து அதிகாரபூர்வமாக அரசிதழில் அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு...