
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை (Magalir Urimai Thogai) குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது:“உங்களுடன் ஸ்டாலின் முகாம்” மூலம் மகளிர்...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தமிழ்நாட்டில் மாநில அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது 1.15 கோடி பெண்கள் மாதந்தோறும் ரூ.1000 தொகையை நேரடியாக தங்களது வங்கிக் கணக்கில் பெற்றுக் கொண்டு...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக பெண்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தற்போது மாதந்தோறும் சுமார் 1.15 கோடி பெண்கள் தங்கள் வங்கி கணக்கில் ரூ.1000 பெறுகின்றனர். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டம் தொடங்கியதிலிருந்து பெண்களின் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த திட்டத்தில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது. ‘உங்களுடன்...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பெறும் முகாம்கள் தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15 ஆம் தேதி தொடங்கிய ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் திட்டம், மாநிலம்...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியான பெண்கள் இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்றால், உடனடியாக விண்ணப்பிக்க வேண்டுமென தமிழக அமைச்சர் சக்கரபாணி கேட்டுக்கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட அரசு நிகழ்ச்சியில், அமைச்சர் சக்கரபாணி பேசிய போது, இதுவரை...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்ப பெண்கள் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஜூலை 15 முதல் தமிழகமெங்கும் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில்...

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க வீடு தேடி வருகிறார்கள்! முதலமைச்சரின் மிகப் பெரிய அறிவிப்பு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இன்னும் விண்ணப்பிக்காத தகுதியான பெண்களுக்கு மிக முக்கியமான செய்தியை தமிழ்நாடு முதல்வர்...