
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் தேமுதிக டெபாசிட் இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்த தொகுதியில் முதல் முதலில் வென்ற தேமுதிக இந்த முறை படுதோல்வியை நோக்கி சென்று இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை...

2 ஆடு, 2 மாடு வைத்திருப்பவருக்கு எதற்காக ஒய் பிரிவு பாதுகாப்பு என்றும் அப்படி பார்த்தால் மக்கள் எத்தனை ஆடு, எத்தனை மாடுகளை வைத்து இருக்கின்றனர் அவர்களுக்கு ஏன் ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கவில்லை என...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை அளித்த நிலையில் நேற்றைய பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து உள்ளது. விஜயகாந்தின் மனைவியும்...

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியையும் திமுக எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்....

ஒரு ஓட்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வாங்குங்கள் என மக்களிடம் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் இருப்பதால் தேமுதிக தலைவர் பதவியை பிரேமலதா ஏற்க இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் அந்த...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை மேற்கொண்டார். ஏற்கனவே...

நாங்கள் நினைத்தால் பெரும்படையுடன் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைய முடியும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கர்நாடக முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே...

நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த உடன் அவர் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் கடந்த 2006ஆம் ஆண்டு விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் வெற்றி பெற்றார். இதனை...

பிரேமலதாவின் சகோதரர் எல்கே சதீஷ் அவர்களுக்கு சமீபத்தில் கொரனோ தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் பிரேமலதாவும் கொரனோ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு அழைப்பு விடுத்தனர் இதனை அடுத்து விருத்தாச்சலம் தொகுதியில்...

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சகோதரர் சதீஷ் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனை...

பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அவரது வேட்பு மனுவில் அவர் மீதான வழக்கு...

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. மேலும் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக உடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க தேமுதிக தயாராகி வருகிறது. இந்நிலையில்...

அதிமுக கூட்டணியில் இருந்து விலகி அமமுக கூட்டணியுடன் இணைந்து உள்ள தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன என்பதும் அந்த 60 தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்கள் அறிவிக்க்ப்பட்ட்னர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்...

அதிமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய தேமுதிக, அமமுக கூட்டணியில் இணைய கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது என்பது தெரிந்ததே. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60...