
வரும் தேர்தலில் விஜயகாந்த் குடும்பத்தை சேர்ந்த மூவர் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது 2020 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக...

சசிகலா தமிழக அரசியல் ஈடுபட வேண்டும் என்பதே என் விருப்பம் என்று தேமுதிகவின் முக்கிய நிர்வாகி பிரேமலா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தற்போது, அதிமுகவுடனான கூட்டணியில் இருக்கிறது. அதே நேரத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்தக்...

தேமுகதி கட்சி இப்போது விஜயகாந்திடமே இல்லை என்றும் கட்சி தடம் மாறி சென்று கொண்டிருப்பதாகவும் அக்கட்சியிலிருந்து வெளியேறிய மதிவாணன் கூறியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து மக்கள் நலக் கூட்டணி...

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா தொற்று அறிகுறி காரணமாக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் விஜயகாந்த் அவர்களின்...

கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தேமுதிகவில் இருந்து விலகி நேற்று முன்தினம் தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இது தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலின் போது தொண்டர்களின்...

மக்களவை தேர்தலில் திருச்சி மக்களவை தொகுதி அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர் இளங்கோவன் தேமுதிக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். ஒவரை ஆதரித்து திருச்சில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்குறுதிகளை அள்ளி...

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார் என அந்த கட்சியின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும்...

திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் இந்த சோதனை எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கை என அரசியல் வட்டாரத்தி...

சமீபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடிதான் என...

மக்களவை தேர்தலை சந்திக்க தேமுதிக கூட்டணி அமைக்க அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதி திமுக பொருளாளர் துரைமுருகன் மூலம் ஊடகங்களில் வெளியானது. தேமுதிகவின் இந்த அனுகுமுறை அரசியலில்...

தேமுதிக மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் ஒரே நேரத்தில் நடத்தியது திமுக பொருளாளர் துரைமுருகன் மூலம் அம்பலமானது. இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி தேமுதிகவுக்கு மிகப்பெரும் சறுக்கலை...

திமுக தலைவர்களையும், பத்திரிக்கையாளர்களையும் ஒருமையில் பேசி கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிற தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு திமுகவின் சந்திரகுமார் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தேமுதிக மக்களவை தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதை...

தேமுதிக மக்களவை தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதை திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் அம்பலப்படுத்தினார். இது அரசியல் அரங்கில் தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தேமுதிகவின் இந்த மோசமான அரசியல்...

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு கூட்டணி அமைக்க தேமுதிகவானது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது திமுக பொருளாளர் துரைமுருகன் மூலமாக அம்பலமானது. இது அரசியல் அரங்கில் தேமுதிகவுக்கு பெருத்த அவமானமாக அமைந்துள்ளது....

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் தீவிர அரசியலில் ஈடுபடமுடியாமல் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்ற விஜயகாந்த் நேற்று முன்தினம்...