
’பீஸ்ட்’ படம் பார்க்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ’பீஸ்ட்’...

நிச்சயிக்கப்பட்ட மணமகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது ஏன் என்பது குறித்து மணமகள் வாக்குமூலம் அளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பி.எச்.டி மாணவி புஷ்பா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்...

ஐந்தாவது காதலனுடன் உல்லாசமாக இருக்க ஒரு வயது குழந்தை இடைஞ்சலாக இருப்பதை அடுத்து அந்த குழந்தைக்கு சோறுடன் மது கொடுத்து கொலை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....

சிறையில் நட்புடன் பழகியவரின் மனைவியுடன் இன்னொரு கைதி ஓடிவிட்டதால் இரட்டைக்கொலை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னை ஆவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவரும் பல்வேறு வழக்குகளுக்காக சிறையில்...

தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது . சேலம் மாவட்டம் ஓமலூர் என்ற பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற கல்லூரி மாணவர்...

சிவகங்கையில் நகர்மன்ற தலைவர் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட நிலையில் அந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு சிவகங்கை...

காதலித்த பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளையை அவருடைய பெற்றோர் பார்த்ததால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை கொலை செய்து வாட்டர் டேங்கில் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ராஜ்னி...

தாய் உள்பட தனது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் 14 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் பப்ஜி விளையாட்டிற்கு பலர் அடிமையாகி உள்ளனர் என்பதும்...

வங்கதேசத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் அவர் தற்போது சாக்கு மூட்டையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் வங்கதேச திரையுலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்காளதேசத்தின்...

25 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி ஒருவர் ராணுவத்தில் பணியாற்றிய 24 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் என்ற பகுதியில் கடந்த 1997ஆம் ஆண்டு...

கல்லூரி மாணவர் ஒருவரை பத்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஆந்திர எல்லையான பெரியஒபுலாபுரம் என்ற பகுதியில் ரத்தக் கறையுடன்...

திருச்சியில் எஸ்.ஐ. பூமிநாதன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது சமீபத்தில் திருச்சியில் சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் என்பவர்...

பாமக செயலாளர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து பதட்டம் காரணமாக மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி...

ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை திருமணம் செய்த பெண் ஒருவரின் இரண்டு கணவர்களில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விளாத்திகுளம் அருகே உள்ள குமரகிரி புதூர் கிராமத்தைச்...

கடலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனியில் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இது குறித்த வழக்கில் கடலூர் எம்பி ரமேஷ் உள்பட 6 பேர்கள் போலீசாரால் தேடப்பட்டு வந்த...