Connect with us

இந்தியா

நிச்சயிக்கப்பட்ட மணமகனின் கழுத்தை அறுத்தது ஏன்? மணப்பெண் அதிர்ச்சி வாக்குமூலம்

Published

on

நிச்சயிக்கப்பட்ட மணமகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது ஏன் என்பது குறித்து மணமகள் வாக்குமூலம் அளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பி.எச்.டி மாணவி புஷ்பா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி கொண்டாடலாம் என நிச்சயிக்கப்பட்ட மணமகனை புஷ்பா மலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் என கூறி தனது துப்பட்டாவால் ராமகிருஷ்ணனின் கண்ணை கட்டினார். அதன் பிறகு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ராமகிருஷ்ணா கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார் .

இதனை அடுத்து உயிருக்காக துடி துடித்துக் கொண்டிருந்த ராமகிருஷ்ணாவை அவரே தனது ஸ்கூட்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் தவறி விழுந்ததாக புஷ்பா கூறியதை நம்பாத மருத்துவர்கள் சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் .

காவல்துறையினர் விரைந்து வந்து புஷ்பாவை விசாரணை செய்தபோது எனக்கு கணவராக போகிற ராமகிருஷ்ணனின் கழுத்தை அறுத்து கொலை செய்தய முயற்சித்ததை ஒப்புக்கொண்டார். தான் பிரம்மகுமாரிகள் சமாஜத்தில் இணைந்து துறவியாக வாழ திட்டமிட்டிருந்ததாகவும் தனக்கு திருமணத்தில் இஷ்டமில்லை என்றும் ஆனால் தன்னுடைய பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயன்றதால் மகனை கொன்று விட்டால் திருமணம் நின்று விடும் என்ற திட்டமிட்டு இதை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சினிமா செய்திகள்17 mins ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்1 hour ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்2 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்2 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா4 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு6 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized6 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு8 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா10 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு10 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!