
கடலூரில் கடந்த 2003ஆம் ஆண்டு கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதும் இதில் 13 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்....

நேற்று பட்டப்பகலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை குறித்த முழு விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது. மயிலாடுதுறையை சேர்ந்த மதியழகன் என்பவரது...

பட்டப்பகலில் தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவரை அவரது காதலர் கத்தியல் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சற்றுமுன் தாம்பரம் ரயில் நிலையம் அருகே சுவேதா என்ற...

6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த குற்றவாளி ஒருவரை 3,000 போலீசார் தேடி வந்த நிலையில் அந்த குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை...

தூத்துக்குடி மாவட்ட சாத்தன்குளம் அருகேயுள்ள தஞ்சை நகரத்தில் வசிப்பவர் அருமைக்கொடி(58). அதேபகுதியில் வசிக்கும் செல்வராஜ்(54) இருவரும் நண்பர்கள் ஆவர். கடந்த 2ம் தேதி புதுக்குளம் எனும் பகுதியில் அருமைக்கொடி, செல்வராஜ் மற்றும் செல்வராஜின் மகன் தாவீது(24)...

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை, கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியில் வசித்து வருபவர் அச்சுதானந்தன்(40). இவரின் மனைவி மனோபாரதி(37)....

லிப்ட் கேட்ட நபரிடம் ரூபாய் 100 பெட்ரோலுக்கு பணம் கேட்ட நிலையில் பணம் கொடுக்க மறுத்ததால் லிப்ட் கொடுத்த நபர், லிப்ட் கேட்ட நபரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை கொளத்தூரில்...

அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியர் ஒருவர் தனது மனைவியை குத்திக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் அமெரிக்காவில்...

எப்போதும் பரபரப்பாக இயங்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் கூலி தொளிலாளிகள் 2 பேருக்கு ஓட ஓட சரமாரி அரிவாள் வெட்டு. கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளில் ஒருவரை சக...

சீரியலை பார்த்து கன் தந்தையைக் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உத்திர பிரதேசம் மதுராஅவை சேர்ந்த 17 வயது சிறுவன், 100 தடவைக்கு மேல் ஒரு கிரைம் சீரயலை பார்த்துவிட்டு, அதுபோலவே தனது தந்தையைக்...

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் நண்பராக கிடைத்த ஒருவரை சந்திக்க சென்ற 10-ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கும் நவீன்...

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூன்று பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீடுபுகுந்து வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரான...

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என கேரள டிஜிபி கூறிய கருத்துக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு...

சென்னை திருமுல்லைவாயலில் 4 வயது சிறுமியை பெரியப்பா உறவுமுறை கொண்ட ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சென்னை திருமுல்லைவாயல் அந்தோணிநகரில் ராஜூ(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது மனைவி,...

திருச்சி அருகே தங்கை முறை கொண்ட கல்லூரி பெண்ணை ஒருதலையாக காதலித்த திருமணமான நபர் கத்தியால் குத்திக்கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. திருச்சி அண்டகொண்டான் பகுதியை சேர்ந்த பாலமுரளி கார்த்தி என்பவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை...