புதிதாக பணம் அச்சு அடித்தால் மட்டும் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியும் என்ற நிலை இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை...
தமிழ்நாடு உள்பட 3 மாநிலங்கள் நிலக்கரிக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி பணம் தரவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் கோடையில்...
இனி ஏடிஎம் மூலமே தங்கம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் மூலமே தங்கத்தை வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக தங்க நகை கடைகளில் தான் தங்கம்...
இந்திய வங்கிகளில் சுமார் 67 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து சுப்ரீம்...
திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் அவர்களுக்கு வாக்கு போடாதீர்கள் என அண்ணாமலை பிரச்சாரம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்...
தொடர்ந்து அரசியல் கட்சியை நடத்தவும் அரசியலில் தொடரவும் பண உதவி செய்யுங்கள் என பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடம் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த 2018-ஆம்...
யூடியூப் போலவே இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்களும் இனி சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்பு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யூடிபில் ஒரு கணக்கு தொடங்கி அதில் வீடியோவை பதிவு செய்தால் அதில் கிடைக்கும்...
கூட்டுறவு சங்க பதிவாளர் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மண்டல பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த ரொக்கத்தொகை என்ற சொல் நீக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை...
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி அவர்கள் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர் என்பதும் அதிகாலை 6.30 மணியிலிருந்து 69 இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள்...
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதும் தற்போதுதான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போதும் தினமும் 10 பேர்...
வங்கி ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வதற்காக...
திடீரென சாலையில் பணமழை பெய்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பணத்தை சேகரித்த வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் டிரக் ஒன்றில் பணக்கட்டுகள் ஏற்றுக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது...
செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கும் ஊடகங்களுக்கும் ஏற்கனவே ஒரு சில செயலிகள் கட்டணங்கள் அளித்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் உலகின் நம்பர்-1 சமூக வலைதளமான பேஸ்புக் தனது தளத்தில் செய்திகளை வெளியிடும்...
IMPS என்ற முறையின்படி பண பரிமாற்றம் செய்வதில் 2 லட்சம் மட்டுமே இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போது அந்த தொகையை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை...
தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பாக தமிழக மக்களுக்கு பயனுள்ள வகையில் பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த...