Connect with us

உலகம்

பணம் அச்சடித்துதான் அரசு ஊழியர்களுக்கு சம்பளமே போட முடியும்: இலங்கை பிரதமர்

Published

on

புதிதாக பணம் அச்சு அடித்தால் மட்டும் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியும் என்ற நிலை இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை அடுத்து புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்கே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அரசுக்கு வருமானம் சுத்தமாக இல்லை . மேலும் அந்நிய செல்வாணி வர்த்தகம் இல்லாததால் ஆங்கிலேயர் ஆட்சியில் கூட இல்லாத நெருக்கடியை இலங்கை அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாக கூறினார்

கடந்த காலங்களில் இதுபோன்ற நெருக்கடிகளை சமாளித்து வந்ததை நினைவு கூர்ந்த அவர் தற்போது இருக்கும் இந்த சவாலையும் நாங்கள் எதிர் கொள்வோம் என்றும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் புதிதாக பணம் அச்சடிப்பது தனது கொள்கை இல்லை என்றாலும் அப்படிச் செய்யாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை பிரதமரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?