Connect with us

தமிழ்நாடு

மதுரையில் ரூ.44 கோடி செலவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம்.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்!

Published

on

தமிழ்நாடு அரசு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் கட்ட ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது.

Madurai Jallikattu Arena To Be Ready By 2024

#image_title

இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் 66 ஏக்கர் நிலப் பரப்பில் அமைய உள்ளது. 7,212 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன.

இந்த அரங்கத்தில் 5000 நபர்கள் அமரக் கூடிய நிரந்தர இருக்கைகள் அமைக்கப்படும், மேலும் 20 ஆயிரம் நபர்கள் அமரக் கூடிய தற்காலிக இருக்கைகள் அமைக்கும் வசதியும் இருக்கும்.

மேலும் இந்த அரங்கத்தில் காளை மாடுகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மாடு பிடி வீரர்களுக்கான வசதிகளும் இருக்கும்.

ஜல்லிக்கட்டு விளையாட்டின் போது அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் விதமாக அங்கேயே அவசரப்பிரிவு மருத்துவமனை வசதிகள் இருக்கும்.

ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைப்பதற்கான இடங்களை கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, அதனைக் கட்டுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.

Madurai Jallikkattu Arena

2023-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. 2024-ம் ஆண்டு முதல் இந்த ஜல்லிக்கட்டு மைதானம் பயன்பாட்டுக்கு வரும்.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?