மத்திய பல்கலைக்கழகங்களில் 2022 -23 ஆம் கல்வி ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டுமென சமீபத்தில் யுஜிசி அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழகம் உள்பட சில...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் வரும் 21ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வு அறைக்கு தேர்வர்கள் 8.59 மணிக்குள் வரவேண்டும் என்றும் 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்...
கல்லூரி மாணவி ஒருவர் கழிவறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . கடலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவி ஒருவர் இன்று காலை திடீரென கழிவறையில் தூக்கில்...
இன்று 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது...
முதுநிலை நீட் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வை நடத்த தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என...
இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு தேர்வை 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதவில்லை என தேர்வுத்துறை கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு இன்று...
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கிய நிலையில் விரைவில் 10, 11-ம் வகுப்பு தேர்வு தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில்...
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் உள்பட UPSC நடத்தும் தேர்வுகளில் முழு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் UPSC தேர்வுகளின் அட்டவணை இதோ: 1. 2023ம் ஆண்டுக்கான UPSC சிவில் சர்வீஸ் முதல்நிலைத்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த பொதுத்தேர்வில் மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிபாட்டு நெறிமுறைகள் சற்றுமுன் வெளியிடப்பட்டு உள்ளன. அவை என்னென்ன...
பொதுத் தேர்வின் போது மாணவர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதை அடுத்து தற்போது ஆசிரியர்களும் பொதுத் தேர்வின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது . 12ஆம் வகுப்பு...
தமிழகத்தில் நாளைமறுநாள் முதல் பொதுத் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அவசியமா என்பது குறித்து சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது தமிழகத்தில் நாளை மறுநாள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு...
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே மாதம் ஆறாம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் தற்போது கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வுக்குழு அறிவித்துள்ளது . ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு...
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜூன் 26ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு ஜூன் 26 அன்று...
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்ட தேர்வு ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது என்பதும்...