Connect with us

தமிழ்நாடு

நாளைமறுநாள் முதல் பொதுத்தேர்வு: மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமா?

Published

on

தமிழகத்தில் நாளைமறுநாள் முதல் பொதுத் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அவசியமா என்பது குறித்து சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது

தமிழகத்தில் நாளை மறுநாள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக கவசம் தேவையில்லை என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் நாளை மறுநாள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தமிழக பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முகக்கவசம் மாணவர்களுக்கு தேவையில்லை என்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்

தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வு எழுதுவதில் மிகுந்த சிரமத்தை அளிக்கும் என்பதால் மாணவர்களுக்கு மட்டும் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து சுகாதாரத் துறை ஏற்கனவே ஒரு தரப்பினர் இடம்பெற்ற இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது

 

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?