Connect with us

தமிழ்நாடு

குரூப் 2, 2ஏ தேர்வு: 8.59 மணி வரை தான் அனுமதி: டி.என்.பி.எஸ்.சி தலைவர் அறிவிப்பு

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் வரும் 21ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வு அறைக்கு தேர்வர்கள் 8.59 மணிக்குள் வரவேண்டும் என்றும் 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

வரும் 21ம் தேதி குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ 4 தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்வை 11.78 லட்சம் பேர் எழுத இருப்பதாகவும், தமிழ் வழியில் படித்தவர்கள் 79 ஆயிரத்து 942 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

tnpscதமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 114 மையங்களில் இந்த தேர்வு நடைபெற இருப்பதாகவும் அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாகவும் குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் தேர்வுகள் எழுதப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .

இந்த தேர்வை கண்காணிக்க 333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது அதுவும் 6400 சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் இந்த தேர்வின் முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

 

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?