சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு எப்போது என்பது குறித்து அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப்படவில்லை என்பதும் இதனை...
ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 13ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இந்த தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக...
டான்செட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை உடன் கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ மற்றும்...
வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும் என சி.பி.எஸ்.இ அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப் படவில்லை என்பதும்...
நீட் தேர்வு கட்டணம் இந்த ஆண்டு முதல் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நீட் தேர்வு கட்டணம் இந்த ஆண்டு அனைத்து பிரிவினருக்கும் ரூபாய் 100 உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை...
அரசுத் தேர்வில் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களின்...
தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்ட அம்சங்கள் பின்வருமாறு:...
ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்க இருந்த ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜே.ஈ.ஈ இரண்டாம் கட்ட தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து...
நீட் விலக்கு மசோதா ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவும் ஜனாதிபதி அனுப்பப்படவில்லை. இதுகுறித்து திமுக கடும் விமர்சனம் செய்து...
இந்த ஆண்டு 1-5 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக வெளிவந்த செய்தி தவறானது என்றும், 1-12 வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.,...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் இந்த ஆண்டு...
கடந்த சில ஆண்டுகளாக எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடைபெற்று வருகிறது என்பதும் தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் நீட்தேர்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து...
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு எப்போது என்பது குறித்து அரசு தேர்வு துறை இயக்ககம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி...
செமஸ்டர் தேர்வு எழுதிய 10 ஆயிரம் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு எழுதிய 10,000 மாணவர்கள் தாமதமாக...