
மே 19-ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொகுதிகள் அரசியல் கட்சியினரால் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும்...

மே 19-ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொகுதிகள் அரசியல் கட்சியினரால் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும்...

சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மழை வேண்டி இந்து கோவில்களில் யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தனது கண்டனத்தை பதிவு செய்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா...

பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படும் என பாஜக வேட்பாளர் பெண் சாமியார் பிராக்யா சிங் தாக்கூர் தனது பிரச்சாரத்தில் கூறியுள்ளார். அதே நேரத்தில் மேலும் சில சர்ச்சை...

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை தொடர்பான விவகாரம் தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அவருக்கு இரட்டை குடியுரிமை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்....

பாஜக பேரணியில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காசி சென்றது தமிழக அரசியலில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனை வைத்து அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. இது தொடர்பாக பேசிய அமமுக...

பிரபல நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்நிலையில் அவரது சகோதரர் சத்யநாராயணா ரஜினியின் அரசியல் குறித்து பரபரப்பு பேட்டி ஒன்றை...

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக இரண்டாம் கட்ட தேர்தலின் போது மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாஜக ஒரு தொகுதியில் கூட...

காங்கிரஸ் கட்சி தேச விரோத கட்சியாக மாறிவருவதாக பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் கண்ணூரில் வைத்து மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். கண்ணூரில் செய்தியாளர்களை...

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றியும், அவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெற்றதற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி கடந்த மாதம்...

தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதி ஸ்டார் தொகுதியாக உள்ளது. காரணம் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசையும் இந்த தொகுதியில் நேருக்கு...

தேசிய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை முன்னரே வெளியிட்ட நிலையில் தற்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நதிகள் இணைப்பு குறித்த வாக்குறுதி உள்ளது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்....

மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளன. ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். தேசிய கட்சியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முன்னரே வெளியிட்ட நிலையில் மற்றொரு...

மக்களவை தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் தம்பிதுரை. சில தினங்களுக்கு முன்னர் கரூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த இவர் அதிமுகவில் மோடியை மிரட்ம் ஒரே நபர் தான் தான் என குறிப்பிட்டார்....

பிரதமர் மோடி தனது அரசியல் குருவான அத்வானியை அவமதித்துவிட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மோடியின் இந்த செயல் இந்து மதத்திற்கு எதிரானது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக...