
17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகளை வெளியிட்டு...

நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியில் மோடி நீடிப்பாரா? அல்லது மாற்றப்படுவாரா? என்கிற ஆலோசனை ஆர்எஸ்எஸ் இயகத்தில் நடந்து வருவதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன....

17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகளை வெளியிட்டு...

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக நமோ டிவி என்ற சேனல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது விதிகளுக்கு எதிரானது எனவும், உரிய அனுமதியில்லாமலும், விதிகளை...

17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது....

சில தினங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என கூறினார். இது தமிழகம்...

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என காந்தியை கொன்ற கோட்சேவை குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று அரவக்குறிச்சியில்...

அமமுக எஸ்டிபிஐ கூட்டணி தொடர்பாக டுவிட்டரில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்துக்கு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா...

காங்கிரஸ் கட்சி 40 இடங்களுக்கு மேல் வென்றால் பிரதமர் நரேந்திர மோடி தூக்கில் தொங்குவாரா என சர்ச்சைக்குறிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு...

பிரதமர் நரேந்திர மோடி பொய்களை கூறி வருவதாகவும், அவர் தனது ஆட்சியின் செயல்பாடுகளை கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமே தவிர நாட்டின் வரலாற்றைக் கொண்டு போட்டியிடக்கூடாது என பாஜக முன்னாள் தலைவர் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்....

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இங்குலாந்து குடியுரிமை என இரட்டை குடியுரிமை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என நீதிமன்றத்தில்...

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாஜக தமிழக தலைமை தமிழிசை குறித்த கேள்விக்கு அதிரடியாக பதிலளித்தார். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஃபானி புயல்...

மேற்கு வங்க மாநிலம் பிஷ்ணுபூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவையும், பிரதமர் மோடியையும் ராமர் விவகாரத்தில் விட்டு விளாசியுள்ளார். சமீபத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் வாகனத்திற்கு...

நடிகையும், நடன இயக்குநருமான பிக் பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். நடிகை காயத்ரி ரகுராம் பிக்பாஸ் முதல்...

மக்களவை பொதுத்தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகும். அதன் பின்னர் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரியவரும். இதில் பாஜக, காங்கிரஸ் இடையே...