Connect with us

உலகம்

உக்ரைனுடனான போர் திடீரென நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்புக்கு காரணம் என்ன?

Published

on

உக்ரைனுடனான போர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென போரை நிறுத்த ரஷ்யா உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

உக்ரைனுடனான போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய படைகளுக்கு அந்நாட்டின் அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற வசதியாக இந்த தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாகவும், மனிதாபிமான அடிப்படையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்ய அரசு அறிவித்திருந்தாலும் மீண்டும் உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதை அடுத்து உக்ரைனில் உள்ள வெளிநாட்டவர்கள் உடனடியாக வெளியேறவும், உக்ரைன் நாட்டின் அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?