Connect with us

இந்தியா

இறுதிப்போட்டிக்கு தகுதி: சில மணி நேரங்களில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதும் பிரக்ஞானந்தா

Published

on

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற ஒரு சில மணி நேரங்களில் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பொதுத்தேர்வு எழுதி உள்ளதாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் நேற்று மோதினார். இந்த போட்டி நேற்று நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது. இதனை அடுத்து இன்று காலை 9 மணிக்கு அவர் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதுகிறார் என்பது குறிப்பிடதக்கது .

நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா முன்னிலை வகித்தார். இதனை அடுத்து நடந்த 2-வது சுற்றில் பிரக்ஞானந்தா முன்னிலை வகிக்க ஆட்டம் விறுவிறுப்பானது. இதனையடுத்து அனில்கிரி ஒரு ஆட்டத்தை முன்னிலை வகித்த நிலையில் 2-1 என்ற நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து நடந்த டைபிரேக் போட்டியில் அனில்கிரி தவறு மேல் தவறு செய்ததை அடுத்து பிரக்ஞானந்தா அட்டாக் விளையாட்டை விளையாடி வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி நள்ளிரவு 2 மணிக்கு முடிவடைந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு அவர் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகிறார். இதுகுறித்து அவர் கூறியபோது ’இதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை தாராளமாக நன்றாக தேர்வு எழுதி விடுவேன்’ என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

 

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?