Connect with us

தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை உறுதி: பொள்ளாச்சி ஜெயராமன்

Published

on

நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை உறுதியாக தேர்வு செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொண்டர்கள் மட்டுமின்றி ஒருசில அதிமுக பிரபலங்களும் ஒற்றை தலைமைக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இதனை அடுத்து அதிமுகவின் ஒற்றை தலைமையை ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் அதிமுகவின் ஒற்றை தலைமை பிடிப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவருக்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அதே நேரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மிகவும் தீவிரமாக இந்த விஷயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இது குறித்து பேட்டி அளித்த போது ’அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை உறுதியாக தேர்வு செய்யப்படும் என்றும் தமிழக மக்களுக்கு நான்காண்டு நல்லாட்சியை கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் அவர் ஏகமனதாக அதிமுக தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார். இவரது பெட்டி ஓ பன்னீர்செல்வம் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?