Connect with us

தமிழ்நாடு

நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

Published

on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த பொதுத்தேர்வில் மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிபாட்டு நெறிமுறைகள் சற்றுமுன் வெளியிடப்பட்டு உள்ளன. அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

1. காலை 8 மணிக்கு மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருகை தர வேண்டும்.

2. 9.45 மணிக்கு முதல் மணி அடித்தவுடன் மாணவர்கள், தேர்வறைக்கு செல்ல வேண்டும்.

3. 9.55 மணிக்கு இரண்டாவது மணி இருமுறை அடித்தவுடன் அறை கண்காணிப்பாளர் வினாத்தாள் உறைகளை மாணவர்களிடம் காண்பித்து இரு மாணவர்களிடம் கையொப்பம் பெற்று உறைகளை பிரிப்பார்.

4. 10 மணியளவில் மூன்றாவது மணி 3 முறை அடித்தவுடன் தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்

5. மாணவர்கள், கேள்வித்தாளை படித்து பார்ப்பதற்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும். அதன்பின் 10.10 மணிக்கு, 4வது மணி நான்குமுறை அடித்தவுடன் தேர்வர்களுக்கு விடைத்தாள்கள் கொடுக்கப்படும்.

6. 10.15 மணிக்கு 5வது மணி அடிக்கப்பட்டதும் மாணவர்கள் தேர்வை எழுத ஆரம்பிக்க்க வேண்டும்.

7. மூன்று மணி நேரம் கழித்து, பிற்பகல் 1.30 மணியளவில் விடைத்தாள்கள், மாணவர்களிடமிருந்து பெறப்படும்.

8. தேர்வில் விடைத்தாள்களை மாற்றி எழுதினால், ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு பரீட்சை எழுத தடை விதிக்கப்படும்

9. ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால், தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.

10. தேர்வு மையங்களுக்கு மாணவர்களும், தேர்வு பணியில் இருக்கும் ஆசிரியர்களும் செல்போன் கொண்டு வரக் கூடாது

11. ஒழுங்கீன செயல்களில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

12. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தேர்வெழுத வேண்டிய அவசியமில்லை

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?