Connect with us

செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மாட்டோம்!…வங்கி அதிகாரிகள் அடாவடி (வீடியோ)

Published

on

video

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை குடியரசு தினவிழா நடந்தது. இதில், ரிசவர் வங்கி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பின் நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்ட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி ஊழியர்கள் யாரும் எழுந்து நின்று மரியாதை செய்யவில்லை. ஏன் இப்படி செய்கிறீர்கள்? என செய்தியாளர்களிடம் அவர்கள் கேட்டதற்கு தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. எழுந்து நிற்க தேவையில்லை என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது என அவர்கள் செய்திகாளர்கள்டைம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த பலரும் ஒன்றிய அரசு வங்கி ஊழியர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழுக்கு மரியாதை கொடுக்காமல் அவர்கள் நடந்து கொள்வதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?