Connect with us

செய்திகள்

அய்ய்ய்! நான் பீச்ச பாத்துட்டேன்!…ஒரு மாற்றுத்திறனாளியின் மகிழ்ச்சி.. வைரல் வீடியோ..

Published

on

viral video

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் 2வது பெரிய கடற்கரையாக திகழ்கிறது. நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு கொஞ்சம் மனதை ரிலாக்ஸ் ஆக்க மாலை மற்றும் இரவு நேரங்களில் நேரங்களில் பொதுமக்கள் அங்கே வந்து செல்கிறார்கள். அதோடு, அங்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்கள் இருப்பதால் மெரினா கடற்கரை சென்னையில் உள்ள ஒரு முக்கிய சுற்றுல தளமாக இருக்கிறது.

அதேநேரம் மணலில் நடந்து சென்றுதான் கடலுக்கு அருகே செல்ல முடியும் என்பதால் மாற்று திறனாளிகள் அங்கு செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது திமுக ஆட்சி நடைபெறும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளும் கடலை ரசிக்கும் வண்ணம், அவர்களுக்கு என தனிப்பதை அமைக்கப்பட்டது. எனவே, மாற்றுத்திறனாளிகள் பலரும் சக்கர நாற்காலிகள் வந்து கடலை முதன் முதலாக அருகில் ரசித்து பார்த்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் முதன் முதலாக கடலின் அருகே சென்று கால் நினைக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘அய்ய்ய்,. நான் பீச்ச பாத்துட்டேன்’ என மகிழ்ச்சி பொங்க கத்தும் அந்த வீடியோ பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?