Connect with us

இந்தியா

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பெண்… மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ…

Published

on

train

ஓடும் ரயிலில் ஏறுவதோ, இறங்குவதோ தவறானது மட்டுமில்லாமல் உயிர் பலியையும் ஏற்படுத்திவிடும். இதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்துள்ளது. அதேபோல், மயிரிழையில் பலரும் உயிர் தப்பியும் உள்ளனர். ஓடும் ரயிலில் ஏறும் மற்றும் இறங்கும் பயணிகளை ரயில்வே பாதுகாப்பு போலீசார் காப்பாற்றும் வீடியோக்கள் இதற்கு முன்பு வெளியாகியுள்ளது.

தற்போது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா கல்யாண் ரயில்வே நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து ஒரு பெண் இறங்கமுயன்றார். அப்போது அவர் தண்ட வாளத்தில் கீழே விழுப்போனார். அப்போது ஓடி வந்த ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் அவரை காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ஓடும் இரயிலில் ஏறவோ, இறங்கவோ செய்ய வேண்டாம்’ என பயணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

 

 

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?