செய்திகள்
அரசு ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் – தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை புதிய திருத்தங்களுடன் வெளியிட்டுள்ளது. 1973 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விதிமுறைகளை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டுள்ளன.
முக்கியமான புதிய விதிமுறைகள்
🔹 பரிசு பெறும் வரம்பு
✅ அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ரூ. 25,000/-க்கும் அதிகமான பரிசுகளை பெற அரசின் அனுமதி பெற வேண்டும்.
✅ திருமணம் மற்றும் மதசடங்குகளில் 25,000 ரூபாய்க்கும் அதிகமான பரிசுகளை பெறலாம், ஆனால் அதை அரசிடம் ஒரு மாதத்திற்குள் அறிவிக்க வேண்டும்.
🔹 அரசியல் தொடர்பான கட்டுப்பாடுகள்
எந்தவொரு அரசியல் கட்சியின் உறுப்பினராக இருத்தல் கூடாது.
தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது.
🔹 அரசுக்கு எதிரான தகவல்கள் & கூட்டங்களில் பங்கேற்பு
அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிரான தகவல்களை வெளியிடக் கூடாது.
அலுவல் தொடர்பான மாநாடுகள், கூட்டங்களில் தன்னிச்சையாக கலந்து கொள்ள முடியாது.
🔹 பணிநெறி தொடர்பான கட்டுப்பாடுகள்
மது அருந்தி அலுவலகத்துக்கு வருதல் கடும் விதிகளில் அடக்கம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.











