Connect with us

சினிமா செய்திகள்

ஒரு நாளுக்கு ரூ.50 லட்சம்: நயன்தாரா கேட்ட சம்பளத்தால் அதிர்ச்சி அடைந்த படக்குழு!

Published

on

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு நாளுக்கு ரூபாய் 50 லட்சம் சம்பளம் கேட்டதாக சமூக வலைதளங்களில் வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா நடித்து முடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் இதனை அடுத்து அவர் மேலும் 5 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமானார். இந்த படத்தில் அவருடைய கால்ஷீட் மொத்தம் 20 நாட்கள் என்ற நிலையில் 20 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 50 லட்சம் என்ற வகையில் 10 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.

இந்த படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கே அவ்வளவு சம்பளம் இல்லை என்ற நிலையில் நயன்தாராவுக்கு 10 கோடியா என படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் அந்த கேரக்டருக்கு நயன்தாரா மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை புக் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக நடிகை நயன்தாரா ரூபாய் 5 கோடி மட்டுமே ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கி வந்த நிலையில் தற்போது அவரது சம்பளம் இரு மடங்காக உயர்ந்திருப்பதாக கூறப்படுவதால் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?