உலகம்
நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்பும் நாசா .. அதிரடி திட்டம்

நியூயார்க்: நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா முடிவெடுத்துள்ளது.
நேற்று இரவு நடந்த விழா ஒன்றில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2024ல் நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா முடிவெடுத்து உள்ளது.

நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்பும் நாசா
50 வருடங்களுக்கு பின் நாசா மீண்டும் நிலவு மேல் அக்கறை காட்டுகிறது. இதற்காக தனியார் ஸ்பேஸ் ஏஜென்சிகளை நாட உள்ளது.
பிறநாட்டு மக்களையும் நிலவிற்கு கொண்டு செல்ல நாசா முடிவெடுத்துள்ளது. இன்னும் சில நாட்களில் இதற்கான பணிகள் தொடங்கப்படும்.
இதை மிகவும் பெரிய அளவில் செய்ய இருக்கிறார்கள். நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடித்து இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.















