
அகமதாபாத் விமான விபத்து! முன்னரேயே கணித்த ஜோதிடர் — இணையங்களில் பரபரப்பு இந்தியாவில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது மற்றும் பலரைக் கடும் சோகத்தில் ஆளாக்கியது. ஏர் இந்தியாவின் போயிங்...

பூமியின் கண்காணிப்பு செயற்கைக்கோளான SSLV-D2 ராக்கெட் மூலம் 3 செயற்கைக் கோள்களை இஸ்ரோ இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Space Research Organisation (ISRO) – இந்திய விண்வெளி ஆராய்ச்சி...

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளத்தைச் சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் என்ற நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் நிறுவியுள்ளது. இந்திய விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை இஸ்ரோ ஊக்குவித்து வரும் நிலையில், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்...

இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில் விரைவில் வர உள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த...

இஸ்ரோ அமைப்பின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக இருந்த தமிழரான சிவன் ஜனவரியுடன் ஓய்வுபெற இருப்பதை அடுத்து புதிய இஸ்ரோ தலைவர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்...

சாட்டிலைட் டிவியுடன் கொத்தப்பட்ட வகுப்பறைகள் அமைத்து தர தயார் என இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு – விக்ரம் சரபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு –...

பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என்ற தகவல் இந்தியாவின் மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது. 19 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது என அதிகாரபூர்வமாக...

இந்த தலைமுறையினர் ஏதாவது ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் யாரிடமும் வழி கேட்பதில்லை. கூகுள் மேப் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை என்ற வசனமே அனைத்து இளைய தலைமுறையினர்களிடம் இருந்து வரும் என்பது...

விண்வெளிக்குச் செல்ல உள்ள நம் இந்திய வீரர்களுக்கான உணவுகளை இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னர் உறுதிபடுத்தி பட்டியலிட்டுள்ளது இஸ்ரோ. இந்தியாவின் சார்பில் முதன்முறையாக விண்வெளிக்குச் செல்ல மனிதர்களை இஸ்ரோ அனுப்ப உள்ளது. இதற்கு ககன்யான் திட்டம்...

தகவல் தொடர்பு பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட செயற்கைகோளுடன், பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்ரோ பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பணிகள் தொடங்கியதும், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, இந்தியாவின்...

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உந்துவிசை வளாகத்தில் காலியிடங்கள் 179 உள்ளது. இதில் பல்வேறு தொழில்பழகுநர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்து வேலைக்கு விண்ணப்பியுங்கள். பட்டப்படிப்பு அளவிலான தொழில்பழகுநர் பயிற்சி:...

திருவனந்தபுரத்தில் இள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 16. இதில் டெக்னீசியன் வேலைகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்தால் விண்ணப்பியுங்கள். வேலை: Technical Assistant துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Mechanical – 14...

நிலவின் தென் பகுதியில், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தரையிறக்கும் செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்தியாவின் இந்த முயற்சி புதிய உத்வேகத்தை அளித்துள்ளது, எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் இணைந்து செயல்படுவோம் என்று...