
2025 ஆம் ஆண்டின் மார்ச் 5 ஆம் தேதி கஜகேசரி ராஜயோகம் உருவாகும். ஜோதிடத்தில், குரு பகவான் செழிப்பு மற்றும் கௌரவத்தைத் தருபவராக அறியப்படுகிறார். அவர் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிக்கின்றார். தற்போது,...

குரு பெயர்ச்சியும் கஜகேசரி யோகமும்… 2025ம் ஆண்டில் கோடி நன்மைகளை பெறும் 5 ராசிகள் 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் வழங்கும் பலன்கள் மற்றும் கஜகேசரி யோகத்தின் மூலம் சில ராசிக்காரர்களுக்கு பெரிய பலன்கள்...

சந்திராதி யோகம்: 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் சந்திரன் மற்றும் வியாழன் சேர்க்கை! சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார், அதே நேரத்தில் வியாழன் சந்திரனுக்கு அடுத்தபடியாக அமைந்துள்ளது. இதனால் உருவான சந்திராதி யோகம் சில...

நாளை வேட்டையன் பௌர்ணமி வருவது மிகவும் சிறப்பானது! இதற்கு பல காரணங்கள் உண்டு. பௌர்ணமியின் பொதுவான சிறப்புகள்: இயற்கையின் ஒற்றுமை: பௌர்ணமி நாளில் நிலவு தன் முழு ஒளியில் பிரகாசிப்பதால் இயற்கை ஒருங்கிணைந்து இருப்பது போன்ற...

வானில் அதிசயக் காட்சி: உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள்? அதிகாலை வானில் அரிய நிகழ்வு: ஜூலை 30 அன்று அதிகாலை, நிலா, செவ்வாய், வியாழன் மற்றும் அல்டெபரான் நட்சத்திரம் ஆகியவை ஒரே நேரத்தில் வானில் ஒரு...

சந்திரன்: மனோகாரகன் என்று அழைக்கப்படும் சந்திரன், மனம், உணர்ச்சிகள், மகிழ்ச்சி, அமைதி போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. பெண்களின் மாதவிடாய், கர்ப்பம், மனநிலை மாற்றங்கள் போன்றவற்றையும் சந்திரனே நிர்வகிக்கிறது. ஜாதகத்தில் சந்திரனின் நிலை, நட்சத்திரம், பார்வை, சேர்க்கை போன்றவை...

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வானியல் புகைப்படக் கலைஞரும் மற்றும் ஆய்வாளருமான அண்ட்ரூ மெக்கார்தி, நிலவின் மிகத் துல்லியமான புகைப்படத்தை படம் பிடித்து உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் எடுத்த நிலவின் புகைப்படத்தையும் தனது...

ஜப்பானிய பில்லியன் ஒருவர் அடுத்த ஆண்டு நிலவுக்கு செல்லும் குழுவை சேர்ந்த எடுத்துள்ள நிலையில் அதில் இந்திய நடிகர் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ் எக்ஸ்...

உலகில் மனைவிக்கு, அவர்களது கணவர்கள் என்னவெல்லாமோ பரிசளித்துக் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், இப்படியொரு பரிசை எந்தக் கணவராலும் யோசித்துக் கூட பார்த்திருக்க முடியாது. ராஜஸ்தானைச் சேர்ந்த தர்மேந்திர அனிஜா என்பவர், தன் மனைவியான சப்னா அனிஜாவுக்கு...

நிலவின் தென் பகுதியில், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தரையிறக்கும் செய்யும் முயற்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்தியாவின் இந்த முயற்சி புதிய உத்வேகத்தை அளித்துள்ளது, எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களில் இணைந்து செயல்படுவோம் என்று...

நிலாவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ தயாரித்துள்ள சந்திரயான் 2 விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 2 விண்கலம்....

சந்திரயான் 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென்துருவ மண்டலத்தை...

டெல்லி: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் பிரம்மாண்ட திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்து இருக்கிறது. அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ்...

நியூயார்க்: நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா முடிவெடுத்துள்ளது. நேற்று இரவு நடந்த விழா ஒன்றில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2024ல் நிலவிற்கு நிரந்தரமாக மனிதர்களை அனுப்ப நாசா முடிவெடுத்து உள்ளது. 50 வருடங்களுக்கு...