Connect with us

இந்தியா

ரயிலில் அதிகரிக்கும் ஓசிப்பயணம்: எத்தனை கோடி அபராதம் தெரியுமா?

Published

on

ஒவ்வொரு ஆண்டும் ரயில்களில் ஓசிப்பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ரயில்களில் டிக்கெட் பரிசோதகர் அடிக்கடி பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து வந்த போதிலும் ஓசிப்பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது .

ஒவ்வொரு ஆண்டும் ஓசிப் பயணம் செய்பவர்களிடம் அபராத தொகையை ரயில்வே துறை வசூலித்து வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளில் இந்த அபராதத் தொகை வசூல் ஆயிரக்கணக்கான கோடியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் கடந்த 9 மாதங்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 1.7 கோடி என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

டிக்கெட் எடுக்காமல் ஓசிப்பயணம் செய்பவர்களிடமிருந்து இந்த ஒன்பது மாதத்தில் 1017 கோடி அபராதம் வசூல் செய்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?