Connect with us

உலகம்

நாட்டை விட்டு வெளியேறுகிறோமா? நமல் ராஜபக்சே ஆவேசம்

Published

on

நானும் என் தந்தையும் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுவது முழுக்க முழுக்க வதந்தி என்றும் எந்த பிரச்சனையையும் சந்திக்க தயார் என்றும் நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் எங்களுக்கு அறவே இல்லை என்றும் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்படும் பொருளாதார சீரழிவு காரணமாக மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது என்பதும் இதனால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் மகிந்தா ராஜபக்சே தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே இது குறித்து கூறிய போது எனக்கோ என்னுடைய தந்தைக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்றும் எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய் என்று நாங்கள் அதை நேர்மையாக சட்டப்படி சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார் .

மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலை தற்காலிகமானது என்றும், விரைவில் சுமூகமான சூழல் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?