Connect with us

தமிழ்நாடு

கருத்து சுதந்திரம் என்றால் என்னவேண்டுமானாலும் பேசலாமா? சாட்டை துரைமுருகனிடம் நீதிபதி கேள்வி!

Published

on

கருத்து சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? என சாட்டை துரைமுருகன் வழக்கில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் மு கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து இதுபோன்று இனி அவதூராக பேச மாட்டேன் என பிரமாண பத்திரம் எழுதிக் கொடுத்த பின்னரே அவருக்கு ஜாமீன் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜாமீனில் வெளிவந்த பின்னரும் தான் கொடுத்த வாக்குறுதியை மீறி மீண்டும் முதல்வர் முக ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ’கருத்து சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்றும், விமர்சனம் செய்பவர்கள் அதை மட்டும் செய்து கொண்டிருக்காமல் சமூகத்திற்கு நல்லது ஏதாவது செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சாட்டை துரைமுருகன் பேசிய முதல் வார்த்தையை வாசிக்கவே நா கூசுகிறது என்று கூறிய நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி 5ஆம் தேதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்தநிலையில் சாட்டை துரைமுருகன் மீது குண்டாஸ் சட்டம் பாய வாய்ப்பிருப்பதாகவும் ஏற்கனவே அவருக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?