Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் இந்த குறியீடு உள்ளதா? அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

Published

on

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பல வண்ணங்களில் ஒவ்வொன்று தனிச் சிறப்புகளுடன் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. அதிலும் அடிப்படை கார்டுகள் முதல் பிரீமியம் கார்டுகள் என ஒவ்வொன்றுக்கும் தனி ஆண்டுக் கட்டணங்களும் உள்ளன என்பது எல்லாம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அன்மை காலமாக வருகின்ற புதிய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் வைபை போன்ற குறியீடுகளுடன் வருவதைக் கவனித்துள்ளீர்களா? அது எதற்காக எனத் தெரியுமா?

உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் வைபை போன்ற இந்தக் குறியீடு இருந்தால் அதற்குத் தொடர்பற்ற அம்சம் என்று அர்த்தம் ஆகும். எனவே இந்த அம்சம் உள்ள கார்டினை பிஓஎஸ் இயந்திரம் மீது டேப் (வைத்து எடுத்தால்) செய்தால் போதும் பரிவர்த்தனை முடிந்துவிடும்.

இந்தக் கண்டக்ட் லெஸ் கார்டுகளில் பிஓஎஸ் இயந்திரங்கள் அருகாமை கொண்டு செல்லும் போது தகவல் தொடர்புகொள்ளக் கூடிய அம்சம் உள்ளது. ஆனாலும் இந்தக் கார்டுகளைப் பிஓஎஸ் இயந்திரத்தின் 1 முதல் 2 இஞ்ச் அருகில் கொண்டு செல்லும் போது மட்டுமே பரிவர்த்தனை நடக்கும்.

விசா இந்தப் புதிய தொழில்னுட்ப சேவையினை வளர்ந்த ஆடுகளில் முழுமையாக வழங்கி வருகிறது. இந்தியாவில் தற்போது தான் இந்தச் சேவை பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நன்மைகள்

1) பிஓஎஸ் இயந்திரங்களில் ஸ்வைப் செய்வது போன்று இல்லாமல் இந்தக் கார்டுகளை வைத்து எடுத்துவிட்டாலே பரிவர்த்தனை செய்துவிடலாம்.
2) கார்டை யார் கையிலும் அளிக்க வேண்டும் என்ற அவசிய இல்லை.
3) சிரிய தொகை பரிமாற்றத்திற்குக் கடவுச்சொல் உள்ளிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அபாயம்

இந்தக் கர்டுகளைப் பயன்படுத்தும் போது நிறைய அபாயங்கள் உள்ளது. உதாரணத்திற்குக் கூட்டமான இடங்களில் பிஓஎஸ் இயந்திரத்துடன் ஒருவர் வந்து யாருக்கும் தெரியாமல் குறைந்த விலை பரிவர்த்தனை செய்ய முடியும். பிக்பாக்கெட்கள் அதிகம் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவிற்குப் புதிது என்பதால் அதிகம் பயன்பாட்டிற்கு வரும் போது தான் இதில் உள்ள சிக்கல்கள் எல்லாம் வெளிவரும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

லிவ்-இன் துணைக்கு குடும்ப ஓய்வுதியம் வழங்க உத்தரவு

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 15.01.2026

Uncategorized20 மணி நேரங்கள் ago

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.01.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.01.2026

கட்டுரைகள்2 நாட்கள் ago

இன்றைய சிந்தனையைத் தூண்டும் கதை

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.01.2026

இந்தியா2 நாட்கள் ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஒரே டிக்கெட்டில் பல நகரங்களுக்கு பயணம்: இந்திய ரயில்வேயின் ‘சர்க்யூலர் ஜர்னி டிக்கெட்’ விதி பற்றி தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

மாதம் ரூ.3000 பென்ஷன் – யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.01.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.01.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

பழைய வரி முறை vs புதிய வரி முறை: முதலீட்டு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது சம்பளதாரர்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.01.2026

உலகம்5 நாட்கள் ago

இந்த வார பயாஸ்கோப். – சைகை மொழியை கற்றுத் தரும் “தி சைலண்ட் சைல்டு“

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 09.01.2026

இந்தியா6 நாட்கள் ago

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 1ம் தேதி தொடங்கப்படும். – ஒன்றிய அரசு அறிவிப்பு

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

Translate »