Connect with us

தமிழ்நாடு

ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை: ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் இளவரசி!

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களில் நான் ஒரு முறை கூட பக்கத்தில் அவரை சென்று பார்க்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்திடம் இளவரசி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள் சிகிச்சை பெற்றார் என்பதும் அதன் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்பதும் தெரிந்ததே

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இளவரசி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் குறித்து தங்களது கருத்தை தெரிவிக்க உள்ளதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் இளவரசி ஆஜராகி கூறியபோது ’மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா மட்டுமே உடன் இருந்து பார்த்துக் கொண்டார் என்றும் நான் 75 நாட்கள் மருத்துவமனைக்கு சென்று வந்தேன் என்றும் ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடியாக ஜெயலலிதாவை பார்த்தேன் என்று இளவரசி ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?