Connect with us

தமிழ்நாடு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published

on

தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது .

சேலம் மாவட்டம் ஓமலூர் என்ற பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற கல்லூரி மாணவர் கடந்த 2015ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய யுவராஜ் உள்பட 11 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்கள் வரும் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்ததாகவும் இந்த காதலுக்கு எதிர்ப்பு எழுந்ததால் தான் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் அவரது பிணம் நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப் பட்டதாகவும் சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கபப்ட்ட யுவராஜ், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?