Connect with us

இந்தியா

கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் நிலையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை இன்று முதல் 102 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து உள்ளதாகவும் இதனை அடுத்து சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2355. 50 ஆக அதிகரித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே பால், பெட்ரோ,ல் டீசல் விலை உயர்வால் ஹோட்டல்களில் உணவுப்பொருட்கள் மற்றும் டீ கடைகளில் டீ, காபி விலை அதிகரித்துள்ள நிலையில் தற்போது கேஸ் விலை மேலும் 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளதால் மீண்டும் விலையேறும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் .

ஆனால் அதே நேரத்தில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை உயர்வு இல்லை என்பது பொது மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?