Connect with us

இந்தியா

எம்பி ஆகிறார் சவுரவ் கங்குலி: அடுத்த பிசிசிஐ தலைவர் யார்?

Published

on

பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி ராஜ்யசபா எம்பி ஆகப் போவதாகவும் இதனால் பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிசிசிஐ தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சவுரவ் கங்குலி அல்லது அவரது மனைவிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை கொடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சவுரவ் கங்குலி வீட்டுக்குச் சென்று இரவு உணவு அருந்தினார். அப்போது ராஜ்யசபா எம்பி பதவி வழங்குவது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

கங்குலிக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தால் அவர் பிசிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவரது மனைவிக்கு கொடுத்தால் பிசிசிஐ தலைவராக சவுரவ் நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?