Connect with us

இந்தியா

சரத்பவாரை அடுத்து இன்னொரு தலைவரும் போட்டியிட மறுப்பு: என்ன ஆச்சு எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்?

Published

on

அடுத்த மாதம் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட சரத்பவார் மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது இன்னொரு அரசியல் தலைவரும் மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ளதை அடுத்து, குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்தநிலையில் குடியரசுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிட சரத்பவார் சமீபத்தில் மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த தேர்தலில் எதிர்க் கட்சிகளின் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதால் அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட பருப்பு அப்துல்லாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்துவிட்டார்.

தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் தொடர்ந்து சேவையாற்ற விரும்புவதாகவும் அதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் பாஜக தேர்வு செய்யும் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்த்து மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்தாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெயிக்க வைக்க வாய்ப்பில்லை என்றே அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?