Connect with us

தமிழ்நாடு

கனமழை எதிரொலியால் பள்ளிகள் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு!

Published

on

school

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது என்பதை பார்த்தோம்.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நெருங்கி வருவதை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வழக்கம்போல் பள்ளிகள் கல்லூரிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?