Connect with us

தமிழ்நாடு

ட்ரோன் மூலம் கொரியர் சர்வீஸ்: மதுரை நிறுவனம் அசத்தல்!

Published

on

மதுரையைச் சேர்ந்த கொரியர் நிறுவனம் ட்ரோன் மூலம் கொரியர் சர்வீஸ் செய்து வரும் அசத்தல் தகவல் தற்போது கிடைத்துள்ளது.

மதுரையில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் தனியார் கொரியர் நிறுவனம் ஒன்று தன்னுடைய தலைமை அலுவலகத்தில் இருந்து கிளை அலுவலகத்திற்கு ட்ரோன் மூலம் கொண்டுசெல்லும் சேவையை தொடங்கியுள்ளது. இது கொரியர் சேவையில் மிகப் பெரிய திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ட்ரோன் 40 கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 45 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்லும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கொரியரில் அனுப்பப்படும் பார்சல்கள் உடனுக்குடனே கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

சோதனை முயற்சியாக மதுரையில் தொடங்கப்பட்டுள்ள இந்த ட்ரோன் சேவை படிப்படியாக நாடு முழுவதும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் ட்ரோன் மூலம் மிக அதிக அளவில் கொரியர் சர்வீஸ் மட்டுமின்றி உணவு பரிமாற்றம் சேவையும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?