Connect with us

தமிழ்நாடு

திமுக சொல்வதை கேட்க வேண்டும் என்பது கட்டாயமல்ல: காங்கிரஸ் பிரமுகர் பேசால் பரபரப்பு

Published

on

திமுக சொல்வதை கேட்க வேண்டும் என்பது கட்டாயமல்ல: காங்கிரஸ் பிரமுகர் பேசால் பரபரப்பு

திமுக என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு கட்டாயமல்ல என அக்கட்சியின் எம்பி மாணிக் தாகூர் கூறியுள்ளார்.

விருதுநகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாணிக்தாகூர் எம்பி ’பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தாலும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாறுபட்டதாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

திமுக சொல்வதை எல்லாம் ஏற்பது காங்கிரஸில் வேலை அல்ல என்றும் நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வதும் திமுகவின் வேலை அல்ல என்றும் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை பாஜகவால் நடத்தப்பட்ட சதி என்றும் இதில் முக்கிய கதாபாத்திரம் சீமான் தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார் .

தமிழக பாஜகவில் வெறும் 18 பேர்கள் தான் உள்ளனர் என்றும் இந்த பதினெட்டு பேர்களை வைத்துக் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகை இடுவோம் என அண்ணாமலை கூறுவது காமெடி என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

திமுக குறித்து கடுமையாக காங்கிரஸ் பிரமுகர்கள் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருவதை அடுத்து திமுக காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?