Connect with us

இந்தியா

தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்: தேர்தலுக்கு முன்பே கணித்த பிரசாந்த் கிஷோர்

Published

on

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என தேர்தலுக்கு முன்பே தேர்தல் வியூகமன்னர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் சேர கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரசாந்த் கிஷோர் முயற்சி செய்தார். ஆனால் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்பட்டது .

ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரை உள்ளே விட்டால் தங்கள் குடும்பத்தை பின்னுக்கு தள்ளி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக அவரை காங்கிரஸ் சேர்க்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அவர் பீகாரில் தனிக் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்றால் பாஜக தான் இந்த இரண்டு மாநிலங்களில் வெற்றி பெறும் என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?